ஞாநியும் புடைக்கும் சில பூணூல்களும்!


ஒருவர் புகழடைந்துவிட்டால் அவரை தங்கள் சாதிக்காரராக காட்ட எத்தனிப்பது என்பது சாதி வெறியர்களின் யுக்தி. அதற்கு முன்புவரை அவரை நாயிலும் கேடாக வைத்திருப்பர். மகாகவி பாரதியார் நலிவுற்ற போது எந்த பார்ப்பனரும் அவருக்கு உதவவில்லை. மாறாக பாரதியை ஏற்கனவே தள்ளிவைத்த பார்பனர்கள் வீம்புக்கு பாரதியை சாதியை விட்டும் தள்ளிவைத்தனர். பார்ப்பனர்களில் அத்தி பூத்தாற்போல சில நல்ல பார்ப்பனர்களும் இருப்பதுண்டு. அந்த வகையில் பாரதியார், சூரியா நாரயண சாஸ்திரி ஆகியோர் பார்ப்பனராக பிறந்ததற்கு வெட்கப்பட்டு தீண்டாமையை புறக்கணித்து தமிழுக்கு சேவை செய்திருக்கின்றனர்.

சமீபத்திய உதாரணமாக பத்திரிக்கையாளர் ஞாநி பார்ப்பனராக பிறந்தும் பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெண்ணியம், பெரியாரிசம் போன்ற முற்போக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு அந்த கருத்துக்களை பத்திரிக்கைகளிலும் எழுதியவர். இவரின் எழுத்துக்கள் பார்ப்பனரை எரிச்சல் படுத்தியது. பார்ப்பனர்களில் ஒருவரும் இவரைப் பாராட்டியதே இல்லை. ஞாநி தற்பொழுது ஓரளவு பிரபலமடைந்து விட்டதால், ஞாநி ஒரு பார்ப்பனர் என்பதை அவருக்கு ஆதரவளிக்காத பார்ப்பனர்களும் முன்னின்று பரப்பி வருகிறார்கள். காரணம் ஞாநி எழுத்தின் மீதோ, ஞாநியின் மீது உள்ள அன்பினாலோ அல்ல. எங்கள் பார்ப்பன சமூகத்திலும் முற்போக்கு சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக ஞாநியின் புகழ்நிழலை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

திடிரென்று ஞாநியின் முற்போக்கு சிந்தனை குறித்து கேள்வி எழும் வகையில், சமீபத்தில் ஞாநி கருணாநிதி குறித்து சொல்லிய கருத்துக்கள் சர்சையை கிளப்பி விட்டதால், திமுக ஆதரவாளர்கள் மற்றும் திராவிடர்கள் ஞாநியின் கருத்து ஒரு பார்ப்பனிய சிந்தனை என்று சொல்லி ஞாநியின் அந்தக் கருத்தை பார்ப்பனீய வெளிப்பாடாகவே பிரகடனப்படுத்தினர். இதைக் கண்டதும் ஞாநியை இதுவரை ஒதுக்கி வைத்திருந்த பார்ப்பனர்களின் பூணூல் புடைத்துவிட்டது. ஞாநி சொன்னதில் தவறு என்ன? என்று பார்ப்பனர்கள் இணையப் பக்கங்களில் ஞாநி கூறியவை பார்ப்பனீயக் கருத்து அல்ல என்று சொல்லாமல், ஒரு பார்ப்பனர் என்பதால் ஞாநி சொல்வது தவறா? என்று கேட்கின்றனர்.

இதன் மூலம் இவர்கள் ஞாநியை ஒரு பார்ப்பனராக காட்டி, அவருக்கு இந்த சூழலில் ஆதரவளிப்பவர்கள் அவருடைய சாதியில் பிறந்த பார்ப்பனர்களாக மட்டுமே இருக்க முடியும் என்பது போல் ஞாநிக்கு சமிக்ஞை செய்கிறார்கள். அதாவது ஒரு பார்ப்பனர் கருத்தியல் ரீதியாக தாக்கப்பட்டால் அதற்கு பாப்பான் மட்டுமே உதவ முடியும் என்ற கட்டமைப்பில் ஞாநியை சிக்க வைத்து, ஞாநியை பார்ப்பன எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட முடியும் என்று முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

இதை வெளிப்படையாகவே டோண்டு இராகவன் என்ற பெயரில் இண்டர்நெட்டில் உளறிக் கொட்டும் பார்ப்பானரும் மற்ற அன்புடன் பாலா போன்ற அவரது சக பார்ப்பனத் தோழர்களும் செய்து வருகிறார்கள். டோண்டு ராகவன் சொல்கிறார், “பார்ப்பான் மனம் திருந்தி முற்போக்கு சிந்தனை என்று சென்றால் என்றாவது ஒரு நாள் ஞாநி தாக்கப்படுவது போலவே தாக்கப்படுவார்கள். எனவே ஞாநி போன்றவர்கள் விழித்துக் கொண்டு பார்ப்பானாக மாறிவிடவேண்டும். மேலும் முற்போக்குத் தனம் என்று சொல்லி தங்களை எந்நாளும் பிற்படுத்திக் கொள்ளக் கூடாது!” என்கிறார்.

ஞாநி ஒரு பார்ப்பனர் என்று தெரிந்ததால் தங்கள் குலத்துக்கு இழுக்கு தேடித் தருகிறார் என்று அவர் மீது பார்ப்பனர்கள் கோப்பட்டு, ஞாநி தன்னை பார்ப்பனர் இல்லை என்று கூறும் போது அவரைப் பார்ப்பனராகப் பார்ப்பதற்கு கண்டனம் என்று சொல்லி இந்த விசயத்தில் மேலும் கருத்து கூறாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் ஞாநிக்கு ஆதரவாகப் பேசினால் அவரது பார்ப்பனீய எழுத்துக்களுக்கு வீரியம் குறைந்து தம் போக்கை மாற்றிக் கொள்வார் என்ற எதிர்ப்பார்பில் ஞாநி மீது பாசமழை பொழிகிறார்கள் இந்த பார்ப்புகள்.

கருப்பு என்னடா திடீரென ஞாநிக்கு ஆதரவாக எழுதுகிறான் என்று யாரும் தயவு செய்து நினைத்து விடாதீர்கள். கருணாநிதிக்கு வயதாகி விட்டது, அதனால் அவர் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்ல ஞாநிக்கு எந்த உரிமையும் இல்லை. சொன்னதையும் சொல்லிவிட்டு அதற்கு சாக்குபோக்கு சொல்வது என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அவர்மீது கொண்ட அன்பினால் ஆலோசனை சொன்னதாக அள்ளி விடுகிறார் ஞாநி.

இத்தனை வயதாகியும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட காஞ்சி கேமகேடி ஊத்தைவாயன் சுப்ரமணியையோ அல்லது இத்தனை வயதாகியும் பார்ப்பன கம்பராமாயாணம், பார்ப்பன மகாபாரதம் மற்றும் பார்ப்பன ஏகாதிபத்திய பூணூல் அரசியல் என்று துக்ளக் பத்திரிக்கையில் புலம்பும் சோமாறியையோ அவர் சொல்லிவிட்டு வந்து பிறகு கருணாநிதியை சொல்லி இருந்தால் அதனை நடுநிலையாகக் கொள்ளலாம்!

உடலுறவும் கிறிஸ்துவர்களின் பாவ மன்னிப்பும்!


சென்ற வாரம் எங்கள் வீட்டுக்கு கீழ் தளத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாளுக்கு சென்றேன். குழந்தையின் குடும்பம் கிறிஸ்து மதத்தினை சேர்ந்தவர்கள். பரம்பரையாக கிறிஸ்தவர்கள் அல்லர். இந்துவாக பிறந்து பின்னர் மதம் மாறிய கன்வர்ட்டடு கிறிஸ்தவர்கள். அவர்கள் அன்றாடம் வீட்டினுள் அமர்ந்து செபம் செய்வதை என் காதுபட கேட்டிருக்கிறேன். உண்மையான பக்தியோடு ஏசுவை துதிக்கின்றனர். ‘ஒரு காலத்தில் கஷ்டப்பட்ட எங்களின் குடும்பம் இன்றைக்கு நல்ல நிலையில் இருப்பதற்கு எங்களின் ஏசப்பாதான் காரணம்!’ என்கின்றனர் இவர்கள். தங்களின் வருமானத்தில் ஒரு பகுதியை மாதம்தோறும் சர்ச்சுக்கு அளிக்கின்றனர். ஒரு உறுப்பினர் தன்னுடைய சொந்த வீடுகளில் ஒன்றையே சர்ச்சுக்கு எழுதிக் கொடுத்து விட்டாராம்.

இவர்கள் எல்லா சனிக்கிழமை மாலையும் தவறாமல் சர்ச்சுக்கு சென்று வழிபடுகின்றனர். மாதம் ஒருமுறை தங்களின் வீடுகளில் ஜெபக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

ஜெபக்கூட்டத்தின்போது வகைவகையான சமையல் வகைகளை சமைத்து வைத்து சர்ச்சில் உள்ள எல்லாரையும் அழைக்கின்றனர். அனைவரும் வந்திருந்து கூட்டம் நடத்தும் அந்த குடும்பத்திற்காக எல்லா நன்மையும் செய்யவேண்டும் என ஆண்டவனை தோத்திரம் செய்துவிட்டு பின்னர் குடும்ப விஷயங்களை பரிமாறி, உணவுண்டு சந்தோஷமாக செல்கின்றனர். இந்த கூட்டங்களுக்கு தலைமை தாங்குபவர் பாஸ்டராம். இவர்கள் பிராட்டஸ்டண்டு கிறிஸ்துவ வகுப்பினை சேர்ந்தவர்கள். கத்தோலிக்க பிரிவிலோ தலைமை வகுப்பவர் பாதர் என்பவர்.

இதில் நன்கு கவனித்தால் இறைப்பணியும் ஆயிற்று. நிறைய பேரோடு பழகும் வாய்ப்பும் கிட்டுகிறது. இன்ப- துன்பங்களை சக நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் முடிகிறது. யாராவது ஒருவர் கஷ்டப்பட்டால் மற்றவர்கள் அவருக்கு உதவி செய்கின்றனர். பணமாகவோ பொருளாகவோ கொடுத்து அவரை மேலே கைதூக்கி விடுகின்றனர். இதனைப் பார்த்த எனக்கு ரொம்பவும் பொறாமையாக இருந்தது.

ஏசு என்ற மகனைப் பெற்றெடுத்த அன்னை மரியாளும் ஒரு கடவுளே என்பது கத்தோலிக்கின் வாதம். அவர்கள் மரியாளையும் வணங்குகின்றனர். ஆனால் ப்ராட்டஸ்டண்டின் வாதம் வேறு மாதிரி. இறைவன் தன்னுடைய தூதரை யாருடைய வயிற்றில் பிறக்க வைக்கலாம் என மனிதர்களில் தேடி பக்தியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய மரியன்னையை தேர்ந்தெடுத்தார். இறைவனைத் தவிர மற்றோரை நினைத்துக்கூட பார்க்காத மரியன்னை தன்னுடைய இறைவனுக்காக அந்த நல்ல இறைச் சேவையை செய்தார். தேவதூதனாகிய ஏசு கிறிஸ்துவை பெற்றுக் கொடுத்தார். அவர் பணி அவ்வளவுதான். ஏசுவே எங்கள் கடவுள் என்கின்றனர் இவர்கள். மரியாளையும் கும்பிடும் வேளாங்கண்ணி பற்றிச் சொன்னால் இவர்களுக்குப் பிடிக்கவில்லை. இது தவிர கத்தோலிக்க சமூகத்திற்குள் இருக்கும் பல குற்றம் குறைகளை என்னிடம் பட்டியல் இட்டனர். பத்து கட்டளைகளை கத்தோலிக்கர்கள் ஒழுங்காக பின்பற்றுவதில்லை என குறைபட்டுக் கொண்டார் அவர்.

அட சொல்ல வந்ததை மறந்து விட்டேன்.. கூட்டம் ஆரம்பிச்சதும் பாஸ்டர் வந்தார். எல்லாரும் அமைதியானார்கள். பாஸ்டர் இத்தனையாவது பக்கத்தில் இத்தனையாவது அதிகாரத்தில் இத்தனையாவது பாராவில் ஆண்டவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதனை வாய்விட்டு உரக்க படித்தார். கூட இருந்தவர்கள் அனைவரும் ‘நேசிக்கிறேன் ஆண்டவரே, ஆமென், ரட்சிக்க வேண்டும் ஆண்டவரே, எங்களை காப்பாற்றும் ஆண்டவரே” என்றெல்லாம் மனமுருக வேண்டினார்கள். நானும் அந்த சிறு குழந்தைக்கு நன்றாக படிப்பும் அறிவும் வர வேண்டும் என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டேன்.

பாஸ்டர் கொஞ்ச நேரத்துல தமிழ் வசனங்களை விட்டுவிட்டு “பப்பர்ர பறபற கிப்பர்ர கிற கிற” என்று ஏதோ ஒரு மொழியில் சத்தமாக பேச ஆரம்பித்தார். எனக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. அதற்கு மற்றவர்கள் பழையபடியே ‘உங்களை நேசிக்கிறோம் ஆண்டவரே, எங்களை ரட்சியும் ஆண்டவரே, உங்களின் கீழ் இருக்கும் இந்த பிள்ளைகளை உங்களின் மேலான கிருபையால் காத்தருளும் ஆண்டவரே” என்றார்கள். இந்த பப்பர பறபற கிப்பிர பறபற என்பதன் பொருள் அவர்களுக்கு விளங்கியதா என்று தெரியவில்லை. இந்த பாப்பார மடப் பசங்கள்தான் யாருக்கும் புரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லி வெறுப்பேற்றுகிறார்கள் என்றால் இங்கே இவர்களுமா? இது என்ன மொழி என ஒருத்தரிடம் கேட்டேன். அவர் சொன்னார், இது சாத்தான் மொழியாம். அவர் பேசிய வசனங்கள் சாத்தானுக்கு மட்டுமே தெரியுமாம்!

கூட்டம் முடிந்ததும் குழந்தைப் பையன் கேக் வெட்டினார். அப்பா, அம்மாவுக்கு ஊட்டினார். பின்னர் சிறு துண்டுகளாக வெட்டி அனைவருக்கும் கொடுத்தார்கள். வந்திருந்தவர்கள் பரிசுப் பொருகளை கொடுத்தார்கள். பிறந்தநாளைக் கொண்டாடிய அந்த குழந்தைக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. பின்னர் விருந்து நடந்தது. அனைவரும் சாப்பிட்டனர். அனைவரும் குடும்பக் கதை பேசி மகிழ்ந்தனர். அதில் ஒரு இளம்பெண் மட்டும் ஒரு பையனை தனியாக தள்ளிக்கொண்டு சென்று இருளில் பேசிக் கொண்டிருந்தார்.

நண்பர் ஒருவரை தனியாகக் கூப்பிட்டு யார் அவர்கள் என விசாரித்தேன். அந்த இளம்பெண்ணுக்கு 19 வயசாம். அந்த பையன் சர்ச்சில்தான் பழக்கமாம். அவன் ஒரு காலிப்பயல். ஏற்கெனவே ஒரு பெண்ணை டாவடித்து மேட்டரை முடித்து(எத்தனை முறை என்று சொல்லவில்லை)விட்டு கைகழுவி விட்டவனாம். அதன்பின் இந்த பெண்ணைப் பிடித்து காதலித்து வருகிறான். இந்த பெண்ணின் அம்மா, அவரின் இரண்டாவது கணவன், அப்பெண்.. மூவர்தான் இவர்கள் வீட்டில். அந்த இரண்டாவது கணவருக்கு 35 வயதிருக்கலாம். அம்மாவுக்கு 45 இருக்கும். இவர்களின் காதல் அப்பா அம்மாவுக்கு தெரியவர பெண்ணைக் கூப்பிட்டு விசாரிக்க அவர் காதலை மட்டுமல்ல இன்னொன்றையும் ஒப்புக் கொண்டாராம். இதுவரை 21 தடவை மேட்டர் செய்து இருக்கிறார்களாம். விஷயம் உடனே பாஸ்டருக்கு தெரிய வைக்கப்பட்டு சர்ச்சில் கூட்டம் போட்டு இனிமேல் இதுபோல செய்யக்கூடாது, கல்யாணத்துக்குப் பிறகுதான் மேட்டர் என இருவரிடமும் சத்தியம் வாங்கிக் கொண்டு பாவமன்னிப்பு கொடுத்தாராம்.

இதில் என்ன கொடுமை என்றால் அந்த பையன் இன்னமும் அந்த இளம்பெண்ணை மணக்க மறுக்கிறான். எப்போது கேட்டாலும் பிறகு செய்துகொள்கிறேன் என்று சொல்கிறானாம். இவரை தவிர வேறு பெண்ணை மணக்க முயற்சி செய்து பின்னர் சண்டை நடந்து நிப்பாட்டினார்களாம். இத்தனைக்கும் முதலில் கெடுக்கப்பட்ட பெண்ணும் இரண்டாவதாக 21 முறை கெட்ட பெண்ணும் உற்ற தோழிகள். அவர் இவரிடம் எதுவுமே சொல்லவில்லையாம் கெடுவதற்கு முன். இப்போது இவர் கெட்ட விஷயம் முன்னவருக்கு தெரியவர ‘என் ஆளை நீ வளைச்சுப் போட்டுட்டேடி’ என்று இரு பெண்களுக்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை.

இப்போது முதலில் கெட்டவர் இந்தியாவில் இருந்து வந்த இந்து ஒருவரைக் காதலித்து அவரை வீட்டோடு அழைத்து வந்து வைத்து டெலிபோன் கடை வைத்துக் கொடுத்துள்ளார். அந்த பையனாவது ஏமாத்தாமல் இருக்க வேண்டும்.

என்ன பாவமோ என்ன மன்னிப்போ… போலீசில் சொல்லி முட்டிக்கு முட்டி தட்டி அந்த காலிப்பயலை பிடித்து போலீசில் தள்ளாமல் பாவமாம் புண்ணியமாம்! இந்த பெண்ணுக்கும் எங்கே போனது புத்தி? 21 முறை செய்யும் வரைக்கும் யோசிக்கவே இல்லையா? ஏசப்பா என்ன கல்யாணத்துக்கு முன்னர் உடலுறவா கொள்ளச் சொன்னார்? மன்னிப்பு கொடுப்பதற்கு பாஸ்டர்களும் பாதர்களும் சபையும் இருக்கும்வரை இந்த மாதிரி காலிப்பயல்கள் திருந்தப் போவதில்லை

வாந்தி பேதத்தின் தோற்றுவாய்!


தமிழ் இலக்கியத்தை ஐயமுற அறிந்து உணர்ந்தவர்கள் தமிழரிடத்தில் சாதிப்பிரிவுகளும் வருணபேதங்களும் சங்க காலத்திற்கு முன்பாக அதாவது பார்ப்பனர்கள் இந்தியாவில் காலடி வைத்து வேறூன்றிய போது ஏற்பட்டதாக பல்வேறு அறிஞர்கள் அதாவது கால்ட் வெல், தேவனேய பாவாணர் போன்றோர் ஆராய்சிகள் மூலம் தெளிந்து அறிவித்திருக்கிறார்கள். நூல் ஆதாரம் தேவநேய பாவாணர் அவர்கள் எழுதிய வடமொழி வரலாறு மற்றும் தமிழ் மொழி வரலாறு.

தமிழர்கள் மட்டுமல்ல.. உலகம் முழுவதும் தொழில் சார்ந்த பிரிவுகள் பல இருந்திருக்கின்றன. அவை யாவும் தொழிலை வைத்து இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்று பிரித்துக் காட்டுவதில்லை. பீயள்ளுபவன், பெருமாளுக்கு மணியாட்டுபவன் இருவருக்கும் பேதம் இருந்தாக தெரியவில்லை. பெருமாள் என்பது மாயோன் என்ற தமிழ்கடவுள் என்பதை நினைவு கொள்க. இந்த பேதம் எப்போது ஏற்பட்டது என்றால் சரியாக ஆரியர்கள் தந்திரத்தால் சிந்துசமவெளி நாகரிகத்தை அழித்து தாசர்களை வென்று இந்தியாவில் கால் ஊன்றிய போது தங்களை உயர்த்திக் காட்டுவதற்காகவும் இந்தியாவில் வாழ்ந்த மற்ற மக்களை ஏமாற்றவும் மனு, சதுர்வேதமாகிய சாதிவேதத்தை ஏற்படுத்தினர். அவர்கள் குழு மக்கள்.. எப்பொழுதும் தண்டச்சோறு உண்டு நன்மை அடைய வேண்டும் என்ற அவர்களுடைய நீண்ட காலத்திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினர் . பார்ப்பனர்கள் இன்றும் குழுக்களாக இருப்பதையும் மற்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமானவற்றைக்கூட தடுக்க முயற்சிப்பதையும் இதெல்லாம் இவர்கள் குலவழக்கு என்பதையும் கருத்தில் கொள்க.

அன்றைய காலக் கட்டத்தில் இவ்வாறாக தமிழகத்தில் நுழைக்கப்பட்டது தான் தமிழகத்தில் சாதி பேதம். வேத காலத்திற்கு முற்பட்ட தமிழ் நூல்கள் கிடைக்காததால், அன்றைய காலகட்டத்தில் தமிழ் சமுதாயத்தில் சாதிப் பிரிவுகள் இருந்தனவா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் பகவத் கீதையிலும், மனுவிலும் இவைகள் இருந்ததற்கான ஆதாரம் நிறையவே உள்ளது. சங்க காலத்திலும், அதற்குப்பிறகும் தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் புறையோடி இருந்தற்கான ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இவையெல்லாம் தமிழகத்தில் ஆரியக் கலப்பினால் உண்டானவை என்பதால் பல நூல்கள் சாதிப் பிரிவை எதிர்த்தே எழுதியிருக்கின்றன.

தமிழர்களும், தமிழ் சித்தர்களும் அதை எதிர்த்தே வந்திருக்கின்றனர்.

“சாதிப் பிரிவினிலே தீ மூட்டுவோம்; சந்தை வெளியினில் கோல்
நாட்டுவோம்” – சிவவாக்கியர்

இவ்வாறு பார்ப்பனர்களால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் சாதி பேதத்தால் இழுக்கு ஏற்பட்ட போது தோன்றியவர்கள் தான் சித்தர்கள். இவர்கள் பார்ப்பன வேதப் புரட்டுகளை புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.

தமிழின்மேல் உள்ள காதலால் தன் வருணாசிரம பார்ப்பனப் பெயரான சூரிய நாராயண சாஸ்திரி என்ற குலம் சார்ந்த பெயரை வெறுத்து ஒதுக்கி தூய தமிழில் பெயர் மாற்றிக் கொண்டார் பரிதிமார் கலைஞர் என்ற பார்ப்பனர். தமிழகத்தில் இருந்த தொழில் முறைகளின் பெயரை அவர்களின் ஜாதிகளாக சொல்ல ஆரம்பித்தனர் பார்ப்பனர். பின் அவைகளில் அரசனை அண்டிப்பிழைக்க, அரசர்கள் வீரத்தில் சிறந்தவர்கள்.. ஆகவே அவர்கள் பிரம்மனின் மார்பில் பிறந்த சத்திரியர் என்று புகழ்ந்தனர். புகழ்தலுக்கு அடிமையான மன்னர்கள் பார்ப்பனர்களின் புழுகலுக்கும் அடிமையாகி சொந்த மக்களையே வருண பேதத்தால் பிரித்துப் போட்டனர் . அதன் பிறகு மனு (அ)தர்மத்தைக் காட்டி காட்டி இவன் இவன் எல்லாம் வைசியன், சூத்திரன், இவன் இவனிடம் பெண் எடுக்கக் கூடாது என்றெல்லாம் விதிகளைக் காட்டி தமிழரிடத்தில் வினைகளை விதைத்தனர்.

பார்ப்பனர்களின் வாக்கு வேத வாக்கு என்று நம்ப ஆரம்பித்த காலத்தில் தான் தமிழகத்தில் தொல்காப்பியர், திருவள்ளுவர் போன்றவர்கள் தோன்றி இருக்க வேண்டும். தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் கல்வி கேள்விகளில சிறந்தவர்கள் அந்தனர்களாக அழைக்கப்பட்டனர். அவர்களில் எல்லா பிரிவினரும் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஆசான்கள் என்று காட்டுவதற்காக âßல் (â‎Ïகின்ற நூல்) அணிந்திருந்தனர். அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையைப் பார்த்த ஆரியர்கள் தாங்களும் âßல் அணிந்து அந்தனர் என்று அழைத்துக் கொண்டனர்! அதாவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பாக பார்ப்பனர்கள் âßல் அணிய ஆரம்பித்தனர். âßல் தூய தமிழ் சொல்லே. ஆரியர்கள் வந்தேரிய காலத்தில் âßலோ, வேத நூலோ இருந்திருக்கவில்லை.

இவ்வாறு தங்களை தந்திரமாக மேன்மையாக காட்டிக் கொண்ட பிறகே தமிழகத்தில் தங்களுடைய வருணாசிரம இழி செயலைச் செய்ய ஆரம்பித்தார்கள் பார்ப்பனர்கள்.

18 ஆண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்தியர்களுக்கு, அதுவும் குறிப்பாக திராவிடமொழி பேசுபவர்களுக்கு, ஆரியம் என்பது வெளிநாட்டு மொழியென்ற அறிவோ அல்லது பார்ப்பனர்கள் வந்தேறியவர்கள் என்ற அறிவோ இல்லை. அவ்வளவு ஏன்? பார்ப்பனர்களுக்குக்கூட தாங்கள் வந்தேறியவர்கள் என்றே தெரியாது. அதைப் பற்றி ஆராயும் அளவுக்கு 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு தொல்துறையோ, தொழில் நுட்பமோ இருந்ததில்லை. மேலும் திராவிடர்கள் வடமொழியை தேவபாசை என்று நம்ப வைக்கப்பட்டு தாம் மயக்கத்தில் இருப்பதே தெரியாத நிலையில் இருந்தனர். பல்வேறு சாதிகளுக்கும் தோற்றுவாய் எது என்ற ஆராய்ச்சிக்கு அவர்கள் செல்லவில்லை .

ஆயினும் சாதிகள் மலிந்து கிடந்த போது அதற்குக் காரணம் எது என்று தெரியாமலேயே தமிழ் புலவர்கள் அதை சாடியும் வந்திருக்கின்றனர். தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் காணும் குறிப்புகள், சாதிக் குறிப்புகளைக் காட்டி கொக்கறிக்கும் கும்பலுக்கு இந்த விசயம் தெரியாமல் இல்லை.

மக்கள் எழுச்சி மற்றும், விழிப்புணர்வினால் வடமொழியும், வருணாசிரமும் தூக்கியெறியப்பட்ட இன்றைய காலகட்டத்தில், அவற்றை நியாயப்படுத்த முயலும் பார்ப்பனீய சாதி/வருண வெறிதான் திருக்குறள் மற்றும் தொல்காப்பியத்தின் மூலம் தமிழர்கள் சாதி பேதத்தில் இருந்தது போல் காட்ட விளைகிறது. தமிழர்களிடத்தே சாதீய உணர்வு இருந்தது உண்மையாக இருக்கும் என்று நாம் நம்பினாலும் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் சாதி எவ்வாறு நுழைந்தது என்று அறியாமலேயே தமிழ் புலவர்கள் இருந்தனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

இவ்வாறாக 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்புவரை பார்ப்பனர்களின் இருப்பிடம் மத்திய ஆசியாவா, இன்றைய ஈரானா அல்லது எதுவென்றோ, தாங்கள் வந்தேறியவர் என்றோ தெரிந்திருக்கவில்லை. அதுவரை தாங்கள் பிரம்மாவின் முகத்திலிருந்துதான் பிறந்தோம், தில்லைவாழ் அந்தனர்களான நாங்கள் தேரில் இறங்கி வந்தோம் என்றெல்லாம் காலம் காலமாக செவிவழியாகவும் பார்ப்பன சதுர்வேதம் வழியாகவும் நம்பிக் கொண்டிருந்தனர். பார்ப்பனர்களுக்கே தங்கள் வந்தேறியவர்கள் என்று தெரியாதபோது, அவர்களுடைய வாந்தி பேதியினால்தான் தமிழகத்திலும், இந்தியாவிலும் சாதி எனும் தொற்று நோய் பரவியிருக்க முடியும் என்று பண்டைய இந்தியர்கள் ஒரு காலும் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.

இன்றைய காலக் கட்டத்தில் பார்ப்பனப் புரட்டுகள் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டன. இதை புரிந்து கொண்ட பார்ப்பனர்கள் தங்கள் குலம் ஹிட்லரின் நாஜி வம்சத்தை சேர்ந்தது என்று பெருமைôபடவும், உயர்ந்த குலம் என்று தனக்கு தானே அறிவித்துக் கொள்ளும் மற்றொரு சாதி/இன வெறி பிடித்த இஸ்ரேல் யூத கும்பலுக்கும் காவடி எடுக்க ஆரம்பித்திருப்பதும் அனைவரும் அறிந்ததுதான்.

வீன் வாதம் பேசும் மற்ற பார்ப்பனர்கள் இதை எப்படி மறைக்கலாம் என்று ஆராய்ந்து ஓய்ந்து, முடிவாக தமிழை ஆராய்ந்தால் ஏதாவது ஆதாயம கிடைக்குமா என்று பார்த்து இவர்கள் எடுத்துப் போடுவதுதான் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளில் இருக்கும் சாதி பற்றிய குறிப்புகள். இதன் மூலம் இவர்கள் நிறுவ முயலுவது, வருண பேதம் தங்களால் ஏற்படவில்லை என்பதை அல்ல. மாறாக தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் சாதீயம் இருக்கிறது பாருங்கள் என்று கூறி அதன் மூலம் தங்களின் மனுதர்மத்தையும், சதுர்வேதத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆதாரங்களாக அவைகளை தேடிப்பிடித்துக் காட்டுகிறார்கள்.

ஏனென்றால் இவர்களுடைய எழுத்தில் வருணாசிரம கொள்கையே தவறு என்றோ, பாவச் செயல் என்றோ, சக மனிதனுக்கு அதனால் தீங்கு மட்டுமே விழைந்திருக்கிறது என்றோ பார்பனர்கள் சொல்லத் துணிவதில்லை என்பதிலிருந்து தெளிவாகிறது.

பார்ப்பனர்களின் நோக்கம் இப்பொழுது நமக்கு நன்றாக தெரிவதால், அவர்கள் எத்தகைய ஆதாரங்களை எடுத்துப் போட்டாலும், அவை புரட்டுக்கள் மற்றும் சப்பைக் கட்டுகளே என்பது தெளிவு! அவை தமிழில் இருந்தாலும் கூட, அவை அந்த காலத்தில் பார்ப்பன வருகையின் அறியாமையால் தமிழ் புலவர்களுக்கு இந்த வாந்தி பேதி தொற்று நோயின் தோற்றுவாய் தெரிந்திருக்க வில்லை என்றும் நாம் அறியலாம்.

பார்ப்பனர் தமிழை அழிக்க முயன்றது எவ்வாறு?


நாடோடிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுக்கு நாகரீகம் சுத்தமாக தெரிந்திருக்கவில்லை. ஆடு மேய்ப்பதும், ஆக்கிரமிப்பு செய்வது மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். எங்கு இடம் பெயர்ந்தாலும் ஆட்டு மந்தை போல குழுக்களாகவே அவர்கள் சென்றனர்.

ஆரியர் வருகைக்கு முன்பே தமிழ், தமிழம் என்ற பெயரில் செழித்து வட இந்தியா முழுவதும் பரவியிருந்தது. சிந்து சமவெளி நாகரீகத்தில் அதற்கான குறிப்புகளில் ‘மீன்’ என்ற சித்திர எழுத்து ஆதாரம் கண்டு பிடிக்கப்பட்டதை ஐயர் ஐராவதம் மகாதேவனே ஆராய்ச்சிக் குறிப்புகளில் வெளியிட்டு இருக்கிறார். இப்படியாக நன்கு மொழியிலும் நாகரீகத்திலும் சிறந்த இந்தியாவில் நுழைந்த ஆரியர்கள், முதலில் தங்களுக்கான மொழியை தமிழிலிருந்து திரித்துக் கொண்டார்கள். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்றால் மொழியை அழித்தால் அந்த இனமே அழியும் என்ற அடிப்படையை ஆரியர்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்தனர்!

அதன் பிறகு மனு, பிரம்மா என்ற பாத்திரங்களுக்கு பின் மனுதர்மம், நான்கு வேதம் என்ற கதைகளை கற்பனையாக புனைந்து கொண்டார்கள். இவர்கள் இந்தோ ஐரோப்பிய மொழி பேசியதற்கான ஆதாரம் பற்றி ஏற்கனவே பலர் எழுதியுள்ளனர்.

பார்ப்பனர்கள் தங்கள் யுக்தியை முதலில் மன்னர்களிடம் இருந்து ஆரம்பித்தனர். இதைச் செய்தால் ஷேமம், அதைச் செய்தால் சுபிக்ஷம் என்று முதலில் நல்லது செய்வது போல் மன்னர்களை வளைத்தனர். காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக ஒன்றிரண்டு நடக்க, மன்னர்கள் இவர்களது சூழ்ச்சி வலையில் விழுந்தனர். அதன் பிறகு அரசவையில் இடம் பிடித்து தங்களது வருணாசிரமத்தையும் வேதங்களையும் கடவுள் அளித்ததாக, புழுகு மூட்டைகளை மெதுவாக அவிழ்த்து தங்கள் நிலையை மேம்படுத்தி நிலை நிறுத்திக் கொண்டனர்.

இவர்கள் முதலில் வடமொழிச் சொற்களை தமிழிலிருந்து திரித்து அமைத்துக் கொண்டனர். உதாரணம் தாமரை. இது வடமொழியில் தாமிரஸ என்று திரியும். இப்படியாக திரிக்கப்பட்ட சொற்கள் தான் 1/3 பகுதி அளவுக்கு வடமொழியில் இருக்கின்றன. பின்பு அந்த சொற்களை வடமொழி சொற்கள் போல சமஸ்கிரத எழுத்துக்களில் எழுதிக் கொண்டனர். பின்னாளில் அதே சொற்களை மற்ற மொழிகளிலும் தமிழிலும் புகுத்த ஆரம்பித்தனர். நீர், மீன், காகிதம் போன்றவை சமஸ்கிருத வார்த்தைகள் என்று ஜயராமன் என்ற பாப்பான் சொல்ல இதுவே காரணம்.

வடமொழி இலக்கணமும், திராவிட மொழி இலக்கணமும் வேறு வேறு. வடமொழி எவ்வாறு தமிழிலோ, மற்ற திராவிட மொழிகளிலோ கலந்தது என்றால், பார்ப்பனப் பண்டிதர்கள் அந்த மொழிகளைக் கற்றுத் தேர்ந்து சொற்புணர்ச்சி விதிகளை அமைத்தனர். புணர்ச்சி விதி அடிப்படையில் வடமொழி சொற்கள் தமிழ் மொழியில் அதிகமாக கலந்தது. கொச்சை தமிழாக பேசப்பட்ட மற்ற திராவிட மொழியில் இந்த கலப்பு விகிதம் அதிகமாகவே இருந்தது. மேலும் அந்த மொழிகள் வடமொழியில் இருந்தே உருவானது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வடமொழி உச்சரிப்பு உள்ள எழுத்துகளை அமைத்துக் கொடுத்தனர். அதற்காக அவர்கள் ஜ,ஸ,ஷ,க்ஷ போன்ற எழுத்துக்களை தமிழ்மொழியில் அதிகம் கலந்தனர்.

எவ்வளவு தான் அவர்கள் கலந்தாலும், தமிழ் புலவர்களின் தமிழ்பற்றால் வடமொழியும், தமிழ்மொழியும் பிரித்தே பார்க்கப்பட்டு வந்தது. பார்ப்பனப் புலவர்களே வடமொழி வார்த்தைகளை தமிழில் நேரடியாக பயன்படுத்தினர். கம்பனைப் போன்ற மற்ற புலவர்கள் வடமொழி எழுத்துக்களை தவிர்த்தே எழுதி வந்தனர். உதாரணம் லக்ஷ்மனன் என்பதை இலக்குவன் என்று கம்பரால் எழுதப்பட்டது. இந்த காலகட்டத்திற்குப் பிறகு வடமொழி தேவபாசை என்ற பொய்ச்செய்தி நன்றாக பரவியிருந்தது. திராவிட மொழி பேசும் மற்ற மக்கள் தங்கள் மொழி தேவபாசையில் இருந்து தோன்றியதாக நம்பத் தொடங்கினர். அதனை மிகவும் பெருமையாக நினைத்தனர். பார்ப்பன தமிழ்ப் புலவர்கள் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மணிப்பிரளவம் என்ற புது யுக்தியை (அதாவது பாதிக்கு பாதி வடமொழி கலந்து தமிழில் எழுதுவது) கொண்டு வந்தனர். இவ்வாறு அவர்கள் மணிபிரளவம் என்பதை தமிழில் புகுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றனர்.

இந்த காலத்தில் தமிழும், வடமொழியும் சிவபெருமானின் உடுக்கையில் இருந்து பிறந்ததாக கதைளை எழுத்தினர். இவ்வாறு செய்வதால் வடமொழியை மறுப்பவர்கள் தமிழையும் சேர்த்தே மறுப்பார்கள் என்பது இவர்களின் நினைப்பு. இந்த நிலை கால்ட்வெல் ஐயர், ஜியு போப் ஐயர், சீகன் பால்க் போன்ற வெளிநாட்டு பாதிரிமார்கள் வடமொழி தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி செய்யும் வரையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது.

இவர்களின் ஆராய்ச்சி முடிவில் வடமொழி தேவபாசை அல்ல, அது தமிழுக்கு தேவையில்லாத பாசையும் கூட என்று தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டனர். உண்மையை மறைத்து இதுகாறும் பழம்பெருமை பேசிவந்த ஆரியர்களுக்கு பெருத்த அவமானமும், மரண இடியுமாக அது அமைந்தது. ஏனென்றால் தங்கள் பாசை தேவபாசை என்று சொல்லிச் சொல்லியே கோவில் சடங்குகளில் நுழைந்து தண்டச்சோறு தின்று (வாழ்க பாரதி!) வயிறு வளர்த்து வந்தனர். தேவபாசை என்று உலகில் எந்த ஒரு மொழியும் கிடையாது. அதுவும் செயற்கையாக தோன்றி செம்மை அடைந்த மொழியாக தனக்குத்தானே அறிவித்துக் கொண்ட வடமொழிக்கு அந்த தகுதி கிடையவே கிடையாது என்று மேல்நாட்டினர் எடுத்து வைத்த வாதத்திற்கு பிறகு பார்ப்பனர்கள் நொறுங்கிப் போயினர். தங்களையும் வடமொழியையும் கேவலப்படுத்தியதாக வீறு கொண்ட பார்ப்பனர்களின் அடுத்த திட்டம் வெள்ளையர்களை வெளியேற்றுவது.

அதுவரை வெள்ளையனுக்கு பின்பாட்டு பாடிவந்த பார்ப்பனர்களில் பலர் வெளிப்படையாக வெள்ளையர்களை எதிர்ப்பதற்காக தேசியவாதிகள் போன்ற அவதாரம் எடுத்தனர். மேல்சாதிக் கொடுமையைவிட வெள்ளையர் ஆதிக்கம் கொடுமையாக தெரியாததால், இந்த திடீர் தேசியவாதிகளுக்கு ஆதரவு அளிக்காதவர்களை தேச துரோகிகள் என்று முத்திரை குத்தினர். தலித்துகளுக்கு தெய்வங்களே இல்லை என்று சொல்லி நசுக்கி வந்த பார்ப்பனர்கள், தடாலடியாக தலித்துக்களை இந்துக்கள் பட்டியலில் தந்திரமாக பல எதிர்ப்புகளையும் மீறி இணைத்துக் கொண்டனர். தலித்துக்கள் விடுதலைக்காக தமிழகத்தில் போராடிய அயோத்திதாசர் (பள்ளர்) பற்றிய குறிப்புகளில் (நான் பூர்வ பவுத்தன்) இந்த அரிய செய்திகளைக் காணலாம்.

இதன்பிறகே தமிழ் ஆர்வலர்கள் மறைமலை அடிகளார், பரிதிமார் கலைஞர் (சூரிய நாரயண சாஸ்திரி – உண்மையை உணர்ந்து தெளிந்த பார்ப்பனர்), தேவனேயப் பாவாணர் போன்ற அறிஞர்களால் தனித் தமிழ் இயக்கம் தோன்றி வளர்ந்து தமிழில் இருந்த ஆரிய மொழிக் கலப்பு களையெடுக்கப்பட்டது. அடுத்த தலைமுறையில் வடமொழி முற்றிலுமாக அழிந்துபோகும். ஏனென்றால் அதை நடைமுறையில் பேசுபவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் இருக்கின்றனர். அவர்கள் சந்ததிகளும் வெளிநாட்டு சொகுசு வாழ்க்கைக்காக வெளியில் செல்கிறார்கள். இப்பொழுது தமிழ், பார்ப்பன சன்யாசிகளுக்கு வேறுவிதத்தில் பயனளிக்கிறது. அதாவது ஜெகத்குருவை குளிக்க வைப்பது தமிழ்தான். தமிழ் பேசவில்லையென்றால் அவர் குளிக்க மாட்டாராம்.

தங்கமணி அவர்கள் பதிவில் சாதிகளை ஒழிப்பதற்கு இந்துமதத்தை ஒழிப்பதைத் தவிர வேறு என்ன செய்வது? என்று கேட்டிருக்கிறார். சாதிகளின் ஆணி வேறான பார்ப்பனீயத்தை முற்றாக ஒழித்தால் மட்டுமே போதும். இதைச் செய்தாலே தேவர் சமூகம் போன்ற சாதிவெறிப் பிடித்த மற்ற சாதியினர் தலித்துகளை பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற ஊர்களில் தள்ளி வைப்பது தடுக்கப்படும்

தேவ பாடை(ஷை) தேவையா நமக்கு?


மணப்பெண்ணுக்கும் மணப்பையனுக்கும் கல்யாணம் நடக்கிறது. புரோகிதர் அரைகுறை ஆடையுடன் மார்பைத் திறந்து போட்டு ஷகிலா கணக்காக வந்து ஒரு பலகையில் அமர்ந்து தான் வீட்டுக்கு தள்ளிக்கொண்டு செல்ல வேண்டிய சாமான்களை சரிபார்த்து முறைப்படுத்துவார். சுள்ளிகளைப் போட்டு கொளுத்தி நெருப்பு உண்டாக்கி எரியச் செய்கிறார். அந்த புகையில் அவர் தும்மலாம் இருமலாம். ஆனால் மறந்தும் மணப் பெண்ணோ பையனோ தும்மிவிடக்கூடாது. அபச்சாரம் அபச்சாரமாகிவிடும்.

சட்டை போடாமல் துறந்த நிலையில் செக்சியாக உட்கார்ந்து இருக்கும் புரோகிதருக்கே வேர்த்து விறுவிறுத்து கொட்டும்போது தலைமுதல் கால்வரை இறுக்கமாக உடையணிந்த பெண்ணுக்கும் பையனுக்கும் வேர்க்காதா?

அதன்பின்பு புரோகிதர் யாருக்குமே புரியாத தேவ பாடை(ஷை)யைக் கிளப்புவார்..

ஓமகுண்டாயண நமஹ..
நீ வீணாப்போகனும் நமஹ..
எனக்கு அடுத்த புள்ளை ஆம்பளைப் புள்ளையா பொறக்கனும் நமஹ..
எங்க வீட்டு பசுமாடு பெண் கன்னுகுட்டி போடனும் நமஹ..
கல்யாணம் முடிஞ்சதும் வரும்படி நிறைய வரனும் நமஹ..
பையனோட அப்பன் முழிக்கிற முழியே சரியில்ல நமஹ..
பெருமாளே.. ஏன் என்னை இப்டி சோதிக்கிறே நமஹ..
சாயங்காலம் சந்து முனியாண்டி கோழிபிரியாணி சாப்பிடனும் நமஹ..

அவர் என்ன சொல்கிறார் என்று யாருக்காவது தெரியுமா? அர்த்தமும் தெரியாது.. ஒரு மண்ணும் தெரியாது. அவர் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் பையனும் பெண்ணும் திரும்ப சொல்லியாக வேண்டும். அவர் தலையை ஆட்டச் சொன்னால் ஆட்ட வேண்டும். அரிசியைப் போடச் சொன்னால் போட வேண்டும். பூவைப் போடச் சொன்னால் போட வேண்டும்.. புரோகிதர் என்ன சொல்கிறார் என்று புரியாத மணமக்கள் அதை ஏன் சொல்ல வேண்டும்? அது உண்மையிலேயே இறைவனிடம் நாம் வேண்டும் உதவிகள் என்றால், என்னவென்றே அர்த்தம் தெரியாமல் இறைவனிடம் கேட்பதில் எந்த நியாயமும் இல்லை. அதனால் எந்த பயனும் விளையாது.

பெண்ணும் பையனும் தம் சிந்தையில் இறைவனை வேண்டி, ‘இல்வாழ்க்கையில் ஈடுபடப்போகும் எமக்கு கடைசிவரை கூடவே வந்து எம் சக இன்ப துன்பங்களில் துணையிருந்து ஆசீர்வதியும்’ என்று வேண்டிப் பாருங்கள். அதற்கு அந்த இறைவன் செவி சாய்க்கிறானா மாட்டானா என்று பார்ப்போம். அப்படியும் செவிசாய்க்காத அந்த இறைவன் நமக்கு தேவையே இல்லை!

இல்லறம் என்பது ஒவ்வொரு மனிதருடைய புனிதமான வாழ்க்கையின் ஆரம்பம். அந்த புனிதமான வாழ்க்கையை கடக்க நீண்ட காலம் அந்த பெண்ணும் பையனும் இணைந்து பயணம் செய்தாக வேண்டும். அந்தப் பயணத்தில் இன்பமும் இருக்கலாம், துன்பமும் இருக்கலாம். அவ்வாறு ஏற்படும் இடையூறுகளான இன்ப துன்பங்களைக் கடந்து சென்றுதான் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் தம்பதியர்.

இன்பத்தைக் கண்டு இறுமாப்புடன் இருக்காமலும் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமலும் இருக்க இருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான அறிவுரைகளை தமிழ் தெரிந்த அறிஞர்கள் சான்றோர் பெருமக்கள் தமிழில் வழங்கினால் மணமக்கள் பயன்பெறுவார்கள். அந்த பையனும் பெண்ணும் முதன்முதலில் அருகருகே சந்திப்பது திருமணம் என்ற பந்தத்தில்தான். அந்த நல்ல தருணத்தில் தெரியாத, புரியாத மொழியில் மந்திரம் சொல்லி புரோகிதர் மணமக்களை மிரட்டுவது நியாயமான செயலா? பள்ளி கல்லூரிகளில் தேர்வெழுத படிக்கும்போது பொருள் புரியாமலா மனப்பாடம் செய்கிறோம்? அவ்வாறு மனப்பாடம் செய்து எழுதினால் விளங்குமா?

தட்டினால் உலகமே வந்து கையில் இறங்கும் கணினியுகத்தில் வாழ்கிறோம் நாம். யாருக்கும் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. யாரும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன் என்று சொன்ன வீரப்புலவர்கள் பிறந்த வீர மண் நம்முடையது. தமிழை நீசபாஷை எனப் பழித்து வடமொழியாம் சமஸ்கிருதத்தினை தேவ பாஷையாகச் சொல்லும் பார்ப்பனர்களை நம்மருகே அனுமதிக்கலாமா நாம்? அடுத்து விறட்ட வேண்டாம்?

திருமண அழைப்பிதழில்,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்று போட்டுவிட்டால் மட்டும் போதுமா? மந்திரங்கள் தமிழில் இருக்கக்கூடாதா? பெற்ற நம் தாய் தந்தையரோ, ஆன்றோரோ சான்றோரோ, அறிஞர் பெருமக்களோ திருமணத்துக்கு தமிழில் மந்திரங்கள் சொல்ல தகுதியற்றவரா? மந்திரங்கள் வேண்டாம் என்றாலும்.. தமிழில் அறிவுரைகள் சொல்ல தகுதியற்றவர்களா?

கேவலமான இழிமொழியான அந்த சமஸ்கிருதம் என்ற தேவபாடையே உயர்ந்தது என்று சொல்லும் பல மூளையற்ற பார்ப்பன ஜந்துக்களுக்கு பல நண்பர்கள் இன்னமும் காட்டமான பதிலை அளித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நீர், மீன், காகிதம் போன்றவை தமிழ் வார்த்தைகள் இல்லையாம்! அவை சமஸ்கிருதம் என்ற தேவ பாடையாம்! தமிழ் ஆர்வலர் பெரியவர் இராம.கி அவர்கள் நன்றாக இதுபற்றி விளக்கி இருக்கிறார்!

பக்தர்களுடன் தமிழில் பேசி, கையில் தட்டேந்தி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்தும் இவர்கள் தேவபாடையை சிறந்த மொழியென்பது அந்த ஆண்டவனுக்கே அடுக்காது! மகரநெடுங்குழை காதன் வந்துதான் இந்த ஆரிய ஜந்துக்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும்!!!

இஸ்ரேலும் தீவிரவாதமும்!


லெபனான் என்ற குட்டியூண்டு நாட்டை இஸ்ரேல் என்ற போக்கிரி நாடு (நன்றி: ஜார்ஜ் புஷ்) அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற காட்டுமிராண்டி நாடுகளின் துணை கொண்டு தாக்கி அழித்து வருவது கண்டிக்கத் தக்கது. ஹிஸ்புல்லா எனும் தீவிரவாத அமைப்பினர் பிடித்து வைத்துள்ள இரண்டே இரண்டு போர் வீரர்களுக்காகத் தான் இவ்வளவு வெறித்தனங்களும்! பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தும் அமைப்புகள் மட்டும் தீவிரவாத இயக்கங்கள் என்றால் இஸ்ரேல் என்ற நாடு நடத்தும் வெறித் தாக்குதலை நாம் என்னவென்று அழைப்பது?

ஹிஸ்புல்லாவை அழிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பி அப்பாவிப் பொதுமக்களையும் குழந்தைகளையும் தன் கொடுங்கரங்களால் கொன்று குவித்து வருகிறது. இது குறித்து மருதநாயகம், அசுரன், சசி போன்றவர்கள் பதிவு போட்டு இருக்கிறார்கள். இஸ்ரேலியர்கள் எங்கள் பூர்வஜென்ம பந்தம் என்றும் நான் ஒரு இஸ்ரேலிய ஆதரவாளன் என்றும் கொக்கரிக்கும் கேவலமான பார்ப்பனர்களும் வழக்கம் போல இஸ்ரேலிய ஆதரவு ஜல்லியடித்துள்ளனர். இஸ்ரேலியர்கள் கும்பிடுவது மகர நெடுங்குழைகாதன் அல்ல ஏசுபிரான் என்பதுகூட அறியாத மூடர்கள் அவர்கள்.

இஸ்ரேல் லெபனானைத் தாக்கி அதன் பகுதிகளைக் கைப்பற்றி இருந்தபோது அதனை மீட்க லெபனானின் இளைஞர்கள் 1980ன் பிற்பாதியில் ஏற்படுத்திய அமைப்பே ஹிஸ்புல்லா. இஸ்ரேலியப் படைகளைக் கடுமையாகத் தாக்கி அதனை லெபனானை விட்டு ஓடஓட விரட்டிய பெருமை ஹிஸ்புல்லாவுக்கே சேரும்.

இன்றைக்கு அதன் வளர்ச்சிக்கு லெபனானிய மக்களே பெரிதும் காரணமாக இருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் லெபனானிய ராணுவத்தினை விட சக்தி வாய்ந்தது ஹிஸ்புல்லா. தவிர ஹிஸ்புல்லாவின் ஆதரவு இல்லாமல் லெபனானிய அரசாங்கமே இல்லை. மக்களைக் காப்பதில் அரசு ராணுவத்தை விட ஹிஸ்புல்லா அமைப்பே முனைப்பாக செயல்படுகிறது! விமானப்படை, கப்பற்படை போன்றவை இல்லா லெபனானிய நாட்டுக்கு ஹிஸ்புல்லாவின் ஆதரவு கண்டிப்பாக தேவையே. சந்தனக் கடத்தல் வீரப்பன் போல அந்த நாட்டில் புகழ்பெற்ற ஹிஸ்புல்லா பொதுமக்களுக்கு பல உதவிகளையும் சேவைகளையும் செய்து வருகிறது. இதனால் அதற்கு அங்கே பொதுமக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு.

ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு சிரியா மற்றும் ஈரான் ஆகிவற்றிடம் இருந்து வெடிப்பொருட்கள், ஆயுதங்கள் மற்ற உதவிகள் ரகசியமாக வருவதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருக்கலாம்.

இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை நியாயப்படுத்தி அமெரிக்காவும் பிரிட்டனும் இன்னமும் பேசிக் கொண்டிருக்கின்றன. இப்படி அவை ஆதரித்துக் கொண்டிருப்பதால் போர் இன்னும் மோசமான நிலையை அடையும். சிரியா, ஈரான் போன்றவை வெளிப்படையாகவே ஆதரவு அளித்து வருகின்றன. ஈரானிய மாணவர் படை ஒன்று லெபனானுக்கு ஆதரவாக போருக்குக் கிளம்பிச் சென்றுள்ளது. மலேசியா, சவுதிஆரேபியா போன்றவை கூட ஆதரவுக் குரல் கொடுத்துவிட்டன. போர் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து கொண்டே இருந்தால் இஸ்லாமிய நாடுகள் வெளிப்படையாக ஆதரவு அளிப்பதோடு போருக்காக படைகளையும் அனுப்பி வைத்துவிடும். அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால் அமெரிக்கா, பிரிட்டன் போன்றவை களத்தில் குதிக்கும். பின்னர் என்ன உலகப்போர்தான். அதற்குத்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் ஆசைப்படுகின்றனவா?

ஒரு திரில் கலந்த சண்டை படத்தின் கதைபோல இருக்கிறது இது. ஒரு வீரரை ஹமாஸ் தீவிரவாதிகள் கடத்தி விடுகின்றனர். அதற்குப் பதிலடியாக காசா மீது ஆக்கிரமிப்பும் போர் தொடுப்பும் செய்கிறது இஸ்ரேல். கோபமுற்ற ஹிஸ்புல்லா இஸ்ரேலின் இரண்டு வீரர்களைக் கடத்தி விடுகிறது. சினம் கொண்ட இஸ்ரேல் பாலஸ்தீனத்தை மட்டுமல்லாது லெபனானையும் குண்டுமழை பொழிந்து தரைமட்டமாக்குகிறது. அமெரிக்காவில் குண்டுபோட்ட பின்லேடனை தீவிரவாதி என்று சொல்லும் இந்த போக்கிரி நாடுகள் இப்போது தாம் செய்து கொண்டிருப்பது என்னவென்று நினைக்கின்றன? தமது இரு ராணுவ வீரர்களையும் விடுவிக்கும் வரை ஓயமாட்டேன் என்கிறது இஸ்ரேல். இவ்வளவு நாள் போட்ட குண்டுகளில் அந்த இரு வீரர்களும் சேர்ந்து மாண்டிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனக்குத் தெரிந்து பன்னெடுங்காலமாக பாலஸ்தீனத்தை மூர்க்கமாகத் தாக்கிவரும் நாடு இஸ்ரேல். தன்னைக் காக்க இஸ்ரேல் போராடுகிறது என்று சொல்லும் அறிவிலிகள் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் தெரியாதவர்கள் என்றுதான் சொல்வேன்.

உலகின் அனைத்து நாடுகளும் அணுவாயுதம் கலைந்து அமைதிப் பேச்சு வார்த்தைகளின் மூலம் சாதிக்க வேண்டும் என்று சொல்லி வரும் அமெரிக்காவும் பிரிட்டனும், இஸ்ரேல் என்ற கொடூர நாட்டுக்கு ஆதரவு அளிப்பது வெட்கக் கேடான விஷயம். இதுவரை இஸ்ரேலியத் தாக்குதலினால் 350க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்களும் 50க்கும் மேற்பட்ட ஒன்று மறியா அப்பாவிக் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். ஹிஸ்புல்லாவின் பதில் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டதாக செய்தி ஊடகங்கள் சொல்கின்றன. ஆனால் உண்மையில் உயிருடற் சேதம் அதிகமென்றும் இஸ்ரேல் அதனை மூடி மறைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எளியவனை வலியவன் தாக்கி அழிப்பது என்பது ஒன்றும் பெரிய வீரமாகாது. நம்மைவிட பெரியவனை மோதி மிதிப்பது தான் சிறந்த வீரனுக்கு அழகு. ஆனால் இப்படிப்பட்ட ஒரு கோழைத்தனமான போரை நடத்துவது என்பது இஸ்ரேல் மற்றும் அதன் நேச நாடான அமெரிக்காவுக்கு கைவந்த கலை. ஈராக், ஆப்கானிஸ்தான் என எல்லாவற்றையும் மிரட்டிப் பார்த்த அமெரிக்காவால் வட கொரியாவை ஒன்றும் செய்ய இயலவில்லை. வட கொரியாவைத் தாக்கினால் அது திருப்பித் தாக்கும். வடகொரியாவுக்கு ஆதரவாக உலகிலேயே பெரிய ராணுவத்தினைக் கொண்டிருக்கும் சீனா களத்தில் குதிக்கும். அமெரிக்கா முற்றாக உலக வரைபடத்தில் இருந்து துடைத் தொழிக்கப்படும் என்று தெரிந்தே தான் வடகொரியா பிரச்னையில் அடக்கி வாசிக்கிறது! ஈரான் நாடுகூட வலிமையான அணுவாயுதம் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. எனவே ஈரானுடன் மோதுவதற்குக் கூட அமெரிக்கா பயப்படுகிறது என்று சொன்னால் அதுவும் உண்மையே.

லெபனானைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய நாட்டு அதிகாரிகளையும் கொன்று பெரும்பாவம் சேர்த்து இருக்கிறது இஸ்ரேல். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதலாக எடுப்பார் கைப்பிள்ளை கோபி அன்னான் கூறியுள்ளார். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த அதிகாரி என்பதால் சீனா கடுங்கோபம் கொண்டுள்ளது. கோபி மேல் எனக்கு பயங்கர கோபம் என்றால் அது உண்மையே.

இதுவரைக்கும் இருந்த தலைமைச் செயலாளர்கள் போல் அல்லாமல் கோபி அதிகமாகவே அமெரிக்காவுக்குப் பயந்து கொண்டு அதன் முந்தானையைப் பிடித்துக் கொண்டு அலைவதாகவே எனக்குப் படுகிறது. ஈராக் விஷயத்தில் அவரின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைப் பார்த்து எனக்கே சலிப்பாகிவிட்டது. கோபியின் பையன் எண்ணெயில் ஊழல் செய்தான் என்று அவர் மேலேயே ஒரு குற்றச் சாட்டைச் சுமத்தி அமெரிக்கா அவரின் பல்லைப் பிடுங்கியதால் அமைதியாகி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஐநா, உலக நாடுகளின் பிரதமர்களைக் கூட்டி அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் நிலைமை சீராகிவிடும். உலக நாடுகளின் உதவியின்றி அமெரிக்கா எத்தனை நாட்கள் உயிர் வழும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அப்பாவிப் பொது மக்களின் உயிரைக் காவுகொள்ளாமல், ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலும் நேருக்கு நேர் நின்று போர் புரிவதை நான் வரவேற்கிறேன். அதேசமயம், ஹிஸ்புல்லாவின் நடவடிக்கையை தீவிரவாதம் என்று சொன்னால் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையும் கண்டிப்பாக தீவிரவாதம் என்ற வகையில்தான் சேரும்.

தீட்ஷிதன் ப்லிம்ஸின் திருட்டுப்பயலே!


சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில் தீக்ஷிதர்கள் எனப்படும் பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் மீது இன்று பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. இந்நிலையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பாட ஆறுமுகச்சாமி புலவர் என்ற ஒதுவார் தீர்மானித்தார். ஆனால் இதை அனுமதிக்க மாட்டோம் என தீக்ஷிதர்கள் தெரிவித்தனர். மேலும் சிதம்பரம் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தடை உத்தரவும் வாங்கினர். இந்த நிலையில், ஆறுமுகச்சாமி என்ற புலவர் மற்றும் பல தமிழார்வலர்கள் சனிக்கிழமை கோவிலுக்குள் நுழைந்து திருவாசகத்தைப் பாடப் போவதாக அறிவித்தனர்.

திட்டமிட்டபடி ஆறுமுகச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் கோவிலுக்கு செல்ல கிளம்பினர். ஆனால் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீஸார் நடுச் சாலையிலேயே தடுத்து விட்டதால், சாலையில் நின்றபடியே ஆறுமுகச்சாமி திருவாசகத்தை பாடினார். தீக்ஷிதர்களின் இந்த கடும் எதிர்ப்பு காரணமாக சிதம்பரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேவாரம், திருவாசகம் பாடித்தான், மூடியிருந்த நடராஜர் கோவில் கதவுகளை மாணிக்கவாசகர் திறந்தார் என்று பண்டைய புராணங்கள் கூறுகின்றன. தில்லை நடராஜரை, தமிழ் வளர்த்த கடவுள் என்றுதான் சிவனடியார்கள் வழிபடுகிறார்கள். சேக்கிழாரும், பிற சிவனடியார்களும், நடராஜரை தமிழில்தான் பாடி வழிபட்டு வந்துள்ளனர். அப்படி இருக்கும்போது, நடராஜர் பெயரைச் சொல்லிப் பிழைத்து வரும் தீக்ஷிதர்கள், தமிழில் பாட தடை வாங்கி வைத்திருப்பது தமிழுக்கும், தமிழ்க் கடவுளுக்கும் செய்யும் துரோகம் ஆகும்.

சிதம்பரம் கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்ற அந்த ஆறுமுகச்சாமி என்கிற தமிழறிஞர் ஏற்கனவே சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இறைவனை வழிபடுதலில் பிரச்சினை ஏதும் இல்லை என்றாலும், யார் வழிபடவேண்டும். யார் சொன்னபடி வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்கள் வகுத்து வைத்துள்ள சட்டத்தின்படியே வழிபடவேண்டும் என்று தீக்ஷிதர்களின் அறிவிக்கப்படாத ம.தொ.செ அசினாச்சு அறிவித்தார்.

மேலும் அசினாச்சு சொல்லும்போது, சிதம்பரம் கோவில் ஒரு ப்ரைவேட் ப்ராப்பர்டி. அங்கே என்ன விதிமுறைகள் போட வேண்டும் என்பதை உரிமையாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதனால நடராஜர் தீக்ஷிதர்களுடைய உடைமை என்பதை புரிந்து கொண்டு, சட்டத்தை மதித்து நடந்து கொள்ள வேண்டும்; பெரிய மனது பண்ணி சொல்கிறேன் – கோவில் வாசலில் நின்றுகொண்டு கண்களை மூடியபடி மனசுக்குள் பிரார்த்தனைகளை முணுமுணுத்துக் கொள்ளலாம். ஆனால் திருவாசகம், தேவாரம் போன்ற விஷயங்களை எல்லாம் மறந்தும் யோசிக்கக் கூடாது. அவைகளை ஒன்று நாங்கள் பாடவேண்டும். அல்லது அந்த தமிழ்ப் பாடல்களே பாடக் கூடாது என்று நங்கள் சொன்னால் நீங்கள் அதையும் கேட்க வேண்டும் என்கிறார்!

திருவாசகம் என்பது சிவபெருமானின் மீது பாடப்பட்ட ஒரு பாடல் தொகுப்பு. அதனை சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீக்ஷிதர்கள் மட்டுமே பாட வேண்டும் என்று சிவனிடம் நேரடியாக லைசன்ஸ் வாங்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

தீக்ஷிதர்கள் இன்றைக்கு ஒரு தனி இனக்குழுவாகச் செயல்படுகிறார்கள். தில்லை நடராஜர் சிதம்பரம் வந்தபோது அவருடன் கூடவே வந்த 3,000 அந்தணர்கள் குடும்பத்தின் இன்றைய வழித்தோன்றல்கள் என்று நம்புகிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் இவர்களுடைய தனிச்சொத்து என்று நினைக்கிறார்கள். தீக்ஷிதர்களைத் தவிர்த்து வேறு யாரும் இந்தக் கோயிலின் எந்த வேலையையும் செய்யமுடியாது – அர்ச்சனை மட்டுமல்ல, சமையல்முதல் நிர்வாகம்வரை அனைத்தையும் இவர்களே செய்கிறார்கள்.

இந்தக் கோயில்மீதான உரிமையை நிலைநாட்டவும் தன் வழிபாட்டு உரிமையைப் பாதுகாக்கவுமே தீக்ஷிதர் ஆண்கள் பல அட்டூழியங்களை செய்கிறார்கள். இதற்கு சாத்திரங்களும் என்றோ நடந்ததாகச் சொல்லப்படும் புரட்டு புராணங்களும் துணைபோகின்றன. கிருத யுகத்தில் 3,000 குடும்பங்களும் திரேதா யுகத்தில் 2,000 குடும்பங்களும் துவாபர யுகத்தில் 1,000 குடும்பங்களும் பின்னர் கலியுகத்தில் 300 குடும்பங்களும் மட்டும்தான் இருக்கும் என்று ஏதோ சுலோகத்தில் சொல்லியிருப்பதாக மேற்கோள் காட்டுகிறார்கள். தங்கள் வீட்டு சிறுமிகளை படிக்கவிடாமல் 12வயதுகளிலேயே தங்கள் இனத்துக்குள்ளேயே திருமணமும் முடித்து வைக்கின்றனர். பெண்ணுரிமையை நசுக்கும் இவர்கள் இறைவழிபாட்டில் விஞ்சி நிற்பதுபோல காட்டிக்கொள்வது உலகமகா கேவலம்.

மாமாக்களை நாம் அர்த்தத்துடன் மாமா என்றால் இங்கே யார் யாருக்கோ கோபம் வருகிறது. பார்ப்பனனை நிந்தனை செய்பவர்கள் பாவிகள் என்று ‘மனு’ தர்மம் படித்திருப்பார்கள் போலும். ஆனால் பார்ப்பனர்கள் தங்களை அப்படித்தான் கூறிக்கொள்கிறார்கள். விடாது கருப்ப்ப்ப்ப்பு! இது என்ன சொல்ல மறந்த புதுக்கதையா? என்று நீங்கள் கேட்கலாம். இது கதையல்ல நிஜம். ஆம், ‘பிரைவேட் பிராப்பர்டியை’ வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்துகிறோம், வாருங்கள் வந்து பயனடையுங்கள், ஆனால் சொந்தம் கொண்டாட முயலாதீர்கள்!’ என்று அவர்களே திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். இப்போது புரிகிறதா ? சிதம்பரம் கோவில் தேவஸ்தானத்தை தேவ அடியார் ஸ்தாபனம் என்பது போல் பிரித்துச் சொல்கிறார்கள். கேட்பதற்கே நாராசமாக, கூச்சமாக இருக்கிறது.

பார்ப்பன நரபலி, உயிர்ப்பலி வேள்வியில் நெஞ்சு எரிந்து கொண்டிருந்த இந்தியாவிற்கு, அதை அமிழ்த்து, பகுத்தறிவு ஒளியேற்ற பிறந்து வெற்றிகரமாக தன்னுடைய 8 கட்டளைகள் மூலம் மக்களை விழிப்படைய வைத்தார் புத்தர். அவர் மறைந்ததும் ஆரிய பிணங்கள் மீண்டும் விழித்துக் கொண்டன. சூன்ய தத்துவம் பேசிய புத்த மதத்தினரை சூன்யக்காரர்கள் என்று சொல்வதற்காகவும், அவர்களின் மாயா வாதங்களை வெல்வதற்காகவும், பார்ப்பனர்களுக்கு புராண கதைகள் தேவைப்பட்டன. அப்போதுவரை தங்கள் குல இந்திரனையும், வருணனையும் மட்டும் வழிபட்ட பார்ப்பனர்கள், பின்னாளில் திராவிட மக்களின் சுடலைமாடன், சடையன் என்றும் சொல்லப்பட்ட தெய்வங்களுக்கு புரோமஷன் கொடுத்து சிவன் எனவும் நடராஜன் எனவும் சொல்லி வந்தனர். ஆயர்குல கண்ணனை கிருஷ்ண பரமாத்வாக மாற்றிக் கொண்டனர். கிருஷ்ணன் திராவிட தெய்வம் என்பதை கிருஷ்ணனின் ‘ஷியாம் சுந்தர்’ என்ற மற்றொரு பெயர் அதாவது ‘கருப்பு அழகன்’ என்று சொல்வதன் மூலம் அறியலாம்.

நான்கு வேதங்களில் இந்திரனையும், வருணனையும் தவிர இன்றைய ஏனைய கடவுள்களின் பெயர்கள் இல்லை என்பதால் ஆரியக் கடவுளாக காட்டப்படும் இன்றைய அனைத்துக் கடவுளும் திராவிடர்கள் வழிபட்டதே. ஆனால் அவைகள் தங்களுக்கு சொந்தம் என்பதுபோலவும், தங்கள் வருணாசிரமக் கொள்கைகளை காக்கும் பொருட்டும், சிறு சிறு செவி வழிக்கதைகளை ஒன்றாக இணைத்து இராமாயணம், மகாபாரதம் போன்ற புளுகு கதைகளை புனைந்து திராவிட தெய்வங்களின் பெயர்களை மாற்றி, இந்த புரட்டுகளை யாரும் எழுதில் புரிந்து கொள்ளமுடியாத வண்ணம் பாடையில் சென்ற தேவ பாடை(ஷை) என்ற சமஸ்கிருதத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக எழுதி வைத்தனர்.

அதுவரை பன்றிகள், குதிரைகள்,பசுக்கள் இறைச்சிகளை வேள்வியில் பலியிட்டு அவைகளை சொர்க்கத்துக்கு இட்டுச்செலவதாக கூறி புசித்து வந்தனர். சாத்வீகம் பேசிய புத்த மதத்தையும், சமண மதத்தையும் வலுவிழக்க செய்ய வேண்டுமென்று, தங்களை புனிதர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளவே, ஏற்கனவே திராவிடரிடம் இருந்து வந்த சைவ சமய உணவுமுறைகளை கடைபிடிக்க ஆரம்பித்தனர்.

காலம் காலமாக இயல் இசை நாடகம் என்றே வாழ்ந்த திராவிட மக்கள், இந்த இராமாயண மகாபாரத கட்டுக்கதைகளை உண்மை என்று நம்ப ஆரம்பித்த பிறகு, இராமாயண மகாபாரதக் கதைகள் சூடுபிடிக்க ஆரம்பித்தன. தேவ பாடை(ஷை) மூலமொழி தமிழில் கலக்க ஆரம்பித்து பல்வேறு வட்டார வழக்குகளாக பேசி வந்த தமிழ் மொழி, திராவிட மொழிகளாக திரிந்தது. தேவ பாஷை எனப்படும் சமஸ்கிருதம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழிலிருந்தே தோற்றுவிக்கப்பட்டது. அது ஒரு தனிக்கதை. அதுபற்றி அறிய வேண்டியவர்கள் தேவநேய பாவாணர் எழுதிய ‘வடமொழி வரலாறு’ என்ற நூலை படித்து தெரிந்து கொள்ளலாம்.

மன்னர் ஆட்சியில் இவர்களின் ஆதிக்கம் மட்டுமே செல்வாக்குடன் இருந்து வந்தது. மன்னர்களை மயக்க இவர்கள் மது, மாது போன்றவைகளை ஏற்பாடு செய்தனர். பார்ப்பனர்களின் வேதங்களை காக்கும் பொருட்டு சோழமன்னர்கள் பல்வேறு கோவில்களை கட்டிவைத்தனர். அவையெல்லாம் பார்ப்பனர்களின் தலையில் கல் சுமக்க வைக்கப்பட்டு கட்டப்பட்டதா? பார்ப்பனர்களின் பாட்டன் சொத்திலிருந்து கட்டப்பட்டதா? வாதாபியை வென்ற பல்லவ மன்னன், தோற்ற மன்னனின் தலை மூலம் கற்கள் சுமக்க வைத்து கட்டப்பட்ட கோவில்கள், கங்கை கொண்ட சோழபுரம் கோவில்கள் எவ்வாறு கட்டப்பட்டன என்பதை வரலாறுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் பார்ப்பனரின் உழைப்பு எள்ளளவும் இல்லல. அப்படி வாதாபியை வென்ற போதுதான் பார்ப்பன பிள்ளையார் கூடவே வந்து முதன் முதலில் பிள்ளையார் பட்டியில் ஒட்டிக்கொண்டார்.

பல கோவில்களில் பிள்ளையார் சிலைகளை பின்னாளில் (சில நூற்றாண்டுகளுக்கு முன்பு) ஒட்ட வைத்திருப்பதையும், அப்படி பின்னாளில் சேர்க்கப்பட்ட பிள்ளையார் சிலைகள், மற்ற சிலைகளுடன் முற்றிலும் பொருந்தாத கலை வேறுபாடும், வடித்த காலவேறுபாடும் இருப்பதை நீங்கள் கங்கை கொண்ட சோழபுரம் போன்ற சோழர்கள் கட்டிய திருக்கோவில்களுக்கு செல்லும் போது கண்ணாறக் காணலாம்.

இந்த பார்ப்பன மத யானைகளை கட்டித் தீனி போடுவதற்காகவும், இந்து சமயத்தை தழைக்க வைக்க வேண்டுமென்றும் நினைத்து நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளின் வயிற்றில் அடித்துவிட்டு எழுதிவைத்தனர் சோழமன்னர்கள். இவற்றைத்தான் பார்ப்பனர்கள் தங்கள் பாட்டன் சொத்து, பூட்டன் சொத்து என்பது போல் உரிமை பேசி வருகின்றனர். ஜெயலலிதாவிடம் வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்றபோது “இந்த தங்கமெல்லாம் எங்கள் பாட்டியை மைசூர் மகாராஜா வைத்திருந்தபோது அன்பளிப்பாக கொடுத்தது!” என்றாரே! அக்கதைகூட இதேபோலத்தான்!

ஒருவீட்டில் வாடகைக்கு தொடர்ந்து பத்து வருடம் குடி இருந்தால் அந்த வீடு குடி இருந்தவருக்கே சொந்தம் என்று பொய்க்கதை புனைவார்கள் சிலர். எத்தனைபேர் இப்படி கேஸ்போட்டு ஜெயித்து வீட்டை வென்றார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். காலம் காலமாக உழுதவனுக்கு நிலம் சொந்தம் என்ற ஏழைகளின் குரல்வளைகள்கூட முரட்டுத்தனமாக நெரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இப்போது மணியாட்டியவனுக்கே கோவில் சொந்தம் என்று இவர்கள் கூறுவது இம்சைஅரசன் 23ம்புலிகேசி படம் பார்த்த நகைச்சுவையைத் தருகிறது நமக்கு!

கோவில் நிலங்களை மட்டும் அனுபவித்தால் போதாது என்பதால், சிதம்பர ரகசியம் என்ற பார்ப்பன ரகசியத்தை வைத்துக் கொண்டு வயிறு வளர்த்து, ஈனச் செயல்களை செய்வது மட்டுமில்லாமல், ரவுடிக் கும்பல்களை வைத்துக் கொண்டு தமிழில் தேவாரம் திருவாசகம் பாட வருபவர்களை மிரட்டியும் அடித்தும் உதைத்தும் வருகின்றனர். தமிழ் பாடல் கோவிலின் புனிதத்தை கெடுக்கிறதாம். வெளிநாட்டு சரக்குகள், பெண்கள் சபலம் என்று உழன்று வரும் இவர்களின் வாயிலிருந்து புனிதம் என்ற வார்த்தை வந்தால் அந்த வார்த்தையே புனிதம் கெட்டுப் போனதாக அர்த்தம். ஜெயேந்திரர் கதை உங்களுக்குத் தெரிந்ததுதானே?

பார்ப்பனர்களை தொன்று தொட்டு பீடித்துள்ள பார்ப்பனீய பேய்களை ஒட்டவென்றுமென்றால் சந்தியாகாலம் முதல் சாயங்காலம் வரை ஒருநாளைக்கு ஆயிரம் முறைகள் சைவ திருமுறைபோல் ‘வந்தேறிகளை வென்ற தமிழே போற்றுவோம்’ என்ற மந்திரத்தை நாள்தோறும் சிவன் சன்னிதிக்கு முன்பு நின்றோ, நினைத்துக் கொண்டோ சொல்லுங்கள்.

இறுதியாக,

சிதம்பரம் நடராஜர் கோவிலை ப்ரைவேட் ப்ராப்பர்டி என்று இவர்கள் வாயால் சொன்னதன் மூலம், ‘சிதம்பர ரகசியம்’ காட்டி வெளிநாட்டினரிடமும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் பணம் பறிப்பதும், சமீபத்திய திருட்டு பயலே படத்தில் மாளவிகா – அப்பாஸ் கள்ள உறவை தெரிந்து கொண்டு அதை வைத்து பணம் பறிக்கும் வில்லன்/கதாநாயகன் செயலும் ஒன்றாகவே தெரிகிறது.

நீங்களே சொல்லுங்கள்! பல்வேறு திருட்டுத் தனங்களையும், ஏமாற்று வேலைகளையும் செய்துவரும் பார்ப்பன, தீட்ஷிதன்களை ‘திருட்டுபயலே’ என்றழைப்பது தவறா?

முதலைக் கண்ணீர் வடிக்கும் பார்ப்பனர்கள்!


நீ அள்ளுவதற்காக பிறந்தவன், நான் ஆள்வதற்காக பிறந்தவன் என்ற பார்ப்பனரின் வர்ணாசிரம கொள்கையில் அடிமைப்பட்டு, அவமானப்பட்டு கூனிக் குறுகி இருந்த தாழ்த்தப்பட்டவர், விழிப்புணர்வு பெற்று தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள தாங்களாகவே தேர்ந்தெடுத்த வழிதான் மதமாற்றம். அப்போதாவது தங்கள் வாழ்வு செழிக்காதா என்ற ஏழைகளின் ஆதங்கமே இதற்குக் காரணம்!

இப்படி எல்லோரும் விழிப்படைந்து மதம் மாறிவிட்டால், தாங்கள் கழிந்ததை அள்ளுவதற்கு ஆள் இருக்காது என்று மிரண்டு போன பார்ப்பனக் கும்பல், தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்பதால் சக இந்துக்களை தூண்டுவிட்டு மாற்று மதத்தினரைப் பற்றி அவதூறு பரப்புவதை இப்பொழுது முழு வேலையாக செய்து வருகிறது.

மாற்று மதத்தினரைப் பற்றி ஏதாவது சர்ச்சைக் குறிய விசயங்களை ஒருவர் எழுதிவிட்டால், அத்தகைய பதிவுகளின் பின்னூட்டங்களில் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியறியாத தீவிர இந்து ஆதரவாளர்களும் (அடிவருடிகள்) மேலும் மேலும் கொம்பு சீவும் வேலையைச் செய்து வருகின்றனர். ஏதாவது மாற்று மதத்தினர் சர்ச்சைக் குறிய விசயங்களை கேள்வி கேட்டால், அவர்கள் பதிவில் இவர்களே சென்று அவர்களை பின்னி எடுத்து அவர்கள் பதிவை பினாயில் ஊற்றி கழுவினாலும் போகாதபடி ஆபாச ‘அர்ச்சனை’ செய்து வருகிறார்கள்.

இவர்களின் நோக்கம் தான் என்ன? தாழ்த்தப்பட்டவர்களை மதமாற்றத்திலிருந்து தடுத்து நிறுத்தி, நிரந்தரமாக மலம் அள்ளி சுமக்க வைக்க வேண்டும். இதற்காக இந்துமதத்தின் பெருமையை வேதகாலத்திலிருந்து தொடங்கி வேட்டையன் ராஜா சந்திரமுகியை(?) வைத்திருந்ததுவரை சொல்லி அவர்களை குழப்புவார்கள்.

தலையெழுத்தே என்று இந்துமதத்திலேயே இருக்கும் தாழ்த்தப்பட்டோரும், பிற்பட்டோரும் இந்துமதத்தில் இருப்பதற்காக பார்ப்பனர்கள் பெருமை கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. என்னையும் கடவுளையும் பூணூல் இணைக்கிறது, அது உன்னிடம் இல்லை, அது எங்கள் பார்ப்பனர் சொத்து, அது இல்லாததால் நீ தள்ளி நின்று கும்பிட்டுவிட்டு உண்டியலை மட்டும் நிரப்பினால் போதும், அதன் மூலம் நெய் பண்டமாக தின்று நாங்கள் தொப்பையை வளர்த்துக் கொண்டு, உனக்கு கோமிய (பசுவின் சிறுநீர்) தீர்த்தம் தருவோம், அதைக் குடித்துவிட்டு பாக்கியவான் ஆவாய் என்கிறார்கள். என்றைக்காவது ஒரு பார்ப்பனர் தீர்த்தம் குடித்து நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? ஆம் என்று நீங்கள் தகுந்த சான்றுகளோடு சொல்லுங்கால் நான் எழுதுவதையே நிறுத்துகிறேன்! உரிமையை(?) ஒருபோதும் விட்டுக் கொடுக்காத பார்ப்பனர்கள் மதம் மாறுபவர்களைப் பற்றி கவலை கொள்ளுவது என்பது எதற்கு? அள்ளுவதற்கு ஆள்கிடைக்காது என்பதால் தானே?

தாய்மொழியாம் தமிழை நீசமொழியென்று சொல்லி, சமஸ்கிருதத்தினை தேவபாஷையாகச் சொல்கிறீர்கள். ஆனால் கையேந்தி தட்சணை (உஞ்சவிருத்தி?) கேட்கும்போது தமிழில் அல்லவா கேட்கிறீர்கள்? அதையும் வடமொழியிலேயே கேட்க வேண்டியதுதானே?

கோவிலை விடுவோம், அடுத்து தற்போதைய உயர் கல்விகளுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவாதங்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு உள்ளது, பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு விசயத்தில் பார்ப்பனர்கள் எதிர்ப்பது ஏன்? ஏற்கனவே மத்திய அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளில் உட்கார்ந்து கொண்டு சகல அரசாங்க பலன்களையும் ஐம்பது ஆண்டுகளாக அனுபவித்து, அதன் மூலம் பணபலத்தை அதிகரித்து, தன் வாரிசுகளின் முழு நோக்கமும் அந்த பதவிகளை அடைவது என்பது போல் வளர்த்து வந்து, மேற்படிப்பு வரை கொண்டுவந்து, தனக்கு பின் தன் வாரிசுகளுக்கு மட்டுமே உயர்கல்வி சார்ந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்குத்தான்.

இன்னும் சில வசதி படைத்த பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளைகளை அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அனுப்பி, காசு பணம் கண்டபின் அமெரிக்கா வாழ்க, இஸ்ரேல் வாழ்க என்று இந்தியாவை மறந்து வாழ்த்துவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது பெற்ற தாய்நாட்டை அவமதிக்கும் செயல் அல்லவா? தாய்நாட்டை அவமதிப்பது பெற்ற தாயை அவமதிப்பது போலாகாதா?

மதம் மாறாமல் இருக்கும் சக இந்துக்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை விட்டுத்தரத் தயங்கும் பார்ப்பனியக் கும்பல், மதமாற்றத்திற்கு எதிராக சிந்தும் கண்ணீர் முதலை கண்ணீரன்றி வேறென்ன? காலம் காலமாக உழைக்காமல் உண்டு கொழுத்துவிட்டு இட ஒதுக்கீட்டிலும் முன்னுக்கு நின்றால் பாவம் ஏழைகள் என்ன செய்வார்கள்? தலையில் இருந்து துண்டை இறக்கி இடுப்பில் கட்டி, கைகளை நான்காய் மடித்து கூழைக்கும்பிடு போட்டு சேவகம் செய்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இனியும் உழைக்காமல் உண்டு கொழுக்கும் பார்ப்பனர்களுக்கு எங்கள் தோழர்கள் சேவகம் செய்வார்கள் என்று கனவிலும் எண்ண வேண்டாம். கோவிலுக்குள் மணியாட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறோம். போகப்போகப் பாருங்கள்.

உங்களின் இந்த முதலைக் கண்ணீரை படிக்காத பாமர மக்களுக்கு சகல வழிகளிலும் புரிய வைப்போம்!